Published on 13/10/2018 (15:15) | Edited on 15/10/2018 (09:55)
யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிலிழுக்குப் பட்டு’
-என்பது வள்ளுவனின் திருவாக்கு.
எவராக இருந்தாலும் கண்டபடி வார்த்தைகளை அள்ளிவீசாமல், அளந்து நிதானமாகப் பேசவேண்டும். இல்லையென்றால் அவமானத் தையும் துயரத்தையும் சந்திக்க நேருமென்று இதன்மூலம் எச்சரிக்கை விடுக்கிறான் வள்ளுவன்....
Read Full Article / மேலும் படிக்க