Skip to main content

சமுதாய மாற்றத்திற்கு அறிஞர் அண்ணாவின் திரையுலகப் பங்களிப்பு! - செந்தலை கவுதமன்

கதைக்காகவும் உரையாடலுக்காகவும் தமிழ்த் திரைப்படங்களைப் பார்க்கும் விருப்பத்துடன் மக்கள் வந்தது, அறிஞர் அண்ணாவின் திரையுலக வருகைக்குப் பிறகுதான். நல்லதம்பி, வேலைக்காரி இரண்டு படங்களும் அண்ணாவின் கை வண்ணத்தில் உருவானவை. ஒரே ஆண்டில் ஒரே மாதத்தில் 23 நாள் இடைவெளியில் வெளிவந்த இந்த இரண்டு பட... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்