பிறைசூடன் என்னுடைய நீண்டகால நண்பர். அவர் தொடர்ந்து போராடி போராடி ஜெயித்த ஒரு நல்ல தமிழ் கவிஞர்.
70களில் சிவாஜி ஸாரின் ரசிகனாக என் அலுவலகம் வந்தவர். சில ஆண்டுகள் கழித்து பாட்டு எழுத வாய்ப்பு கேட்டு வந்தார். கவியரசர் கண்ணதாசன், வாலி ஸார், பூவை செங்குட்டுவன், மு.மேத்தா, புலவர் புலமைப்பித்த...
Read Full Article / மேலும் படிக்க