கடை எழு வள்ளல்களில் ஒருவனான அதியமானின் ஈர மண்ணாம் ஊத்தங்கரையில், முத்தமிழ்ப் பேரவையின் ஐந்தாம் ஆண்டு விழா ஆகஸ்ட் 18 ஆம் தேதி, முழு நாள் விழாவாக அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் அரங்கேறியது.
இதையொட்டி அங்கே எல்லோரின் கண்களிலும் உற்சாக மின்னல் தெறிப்பதைப் பார்க்கமுடிந்தது.
கருணை...
Read Full Article / மேலும் படிக்க