Skip to main content

தமிழகத்தின் தகழி - ஜி ராஜன்

எழுத்தாளர் சூர்யகாந்தனின் "முள் மலர் வேலி' கொங்கு நாட்டின் மண் மணம் ததும்பும் நடையில் எழுதப்பட்ட அருமையான நாவல். வேலி என்பது முட்களால் மட்டும்தான் ஆனதா? முள் மலர் வேலி தலைப்பே நாவலுக்குள் போகுமுன் கொஞ்ச நேரம் சிந்திக்க வைக்கிறது. வேலியின் முட்செடிகளையும் கொடிகளையும் நீர்பாய்ச்சி களையெடு... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்