Skip to main content

நான் அவளை சந்தித்த போது -விமர்சனம்

பாரதிராஜா, பாலசந்தர் போல் பெரிய டைரக்டராக வேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வருகிறார் சந்தோஷ் பிரதாப். ஒருநாள் இரவு, அத்தை வீட்டுக்குப் போகும்வழி தெரியாமல் தவிக்கும் சாந்தினி தமிழரசனை சந்திக்கிறார். பல்வேறு காரணங்கள், சூழல்களால் சாந்தினி தமிழரசனை, அவரது சொந்த ஊரான நாகப்பட்டணம், பொறையார் ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்