சின்னத்திரை சங்கதிகள்! சீரியல் நடிகைகளின் சீக்ரெட்! 2

/idhalgal/cinikkuttu/secret-serial-actresses-2

ந்த மேட்ட ரில் வருகிறவர் பிரியங்கா ராவ். பெயரைப் பார்த் தாலே புரிஞ்சிருக் கும் ஆந்திராவைச் சேர்ந்தவருன்னு. ஆமா ஆந்திர மாநிலம், விசாகப் பட்டணத்தில் பிறந்தவர்தான் பிரியங்கா ராவ். இப்போது வசிப் பதோ தெலுங்கனா மாநிலம், ஹைதரா பாத்தில். இவரும் தெலுங்கு சினிமா வில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இளம்பருவம் வந்த தும் தெலுங்கு டி.வி. சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தெலுங்கில் மட்டும் நடித்தால் வேலைக்கு ஆகாது என புரிந்து கொண்ட பிரியங்கா, சென்னையில் லேண்ட் ஆனார்.

roja

சினிமாவில் நடிக்கும் முடிவுடன், விதம்விதமாக கவர்ச்சி தூக்கலாக ஃபோட்டோ எடுத்து சினிமாக் கம்பெனிகளின் மேனேஜர்கள் மூலம் தயாரி

ந்த மேட்ட ரில் வருகிறவர் பிரியங்கா ராவ். பெயரைப் பார்த் தாலே புரிஞ்சிருக் கும் ஆந்திராவைச் சேர்ந்தவருன்னு. ஆமா ஆந்திர மாநிலம், விசாகப் பட்டணத்தில் பிறந்தவர்தான் பிரியங்கா ராவ். இப்போது வசிப் பதோ தெலுங்கனா மாநிலம், ஹைதரா பாத்தில். இவரும் தெலுங்கு சினிமா வில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இளம்பருவம் வந்த தும் தெலுங்கு டி.வி. சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தெலுங்கில் மட்டும் நடித்தால் வேலைக்கு ஆகாது என புரிந்து கொண்ட பிரியங்கா, சென்னையில் லேண்ட் ஆனார்.

roja

சினிமாவில் நடிக்கும் முடிவுடன், விதம்விதமாக கவர்ச்சி தூக்கலாக ஃபோட்டோ எடுத்து சினிமாக் கம்பெனிகளின் மேனேஜர்கள் மூலம் தயாரிப் பாளர்கள்- டைரக் டர்களின் கவனத் திற்கு கொண்டு போனார். பிரியங்காவின் கிளுகிளு போஸ் களைப் பார்த்து கிறங்கினார் களே தவிர, சான்ஸ் எதுவும் கிடைக்கவில்லை.

ஆனால், சுந்தர்.சி. மட்டும் "தீயா வேலை செய்ய ணும் குமாரு' படத்தில் ஹீரோயின் ஹன்சிகாவிற்கு தோழியாகவரும் கேரக்டரை பிரியங்காவுக்கு கொடுத்தார். அதன்பின் சுசீந்தரனின் "ஜீவா' படத்திலும் தோழி கேரக்டரே கிடைத்தது. பார்த்தார் பிரியங்கா, சினிமாவில் தோழி வேசம் தான் கிடைக்கும், இப்படியே போனா சரிப்பட்டு வராது என முடிவு பண்ணி, டி.வி. சீரியல் பக்கம் கவனத்தைத் திருப்பினார்.

ஆரம்பத்தில் ஒன்றிரண்டு சீரியல்களில் நல்ல கேரக்டர் கிடைத் தாலும், இப்போது சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் "ரோஜா' சீரியலின் டைட்டில் கேரக்டர்தான், பிரியங்காவை ரொம்பவே பிரபலமாக்கியுள்ளது. சன் டி.வி.யின் கேம் ஷோக்கள், டாக் ஷோக்களிலும் கலக்கி வருகிறார் பிரியங்கா. "ரோஜா' சீரியலில் ஹோம்லி லுக்குடனும், குழந்தைத்தனத்துடனும் நடித்து பெண்களின் அமோக ஆதரவைப் பெற்றிருக்கிறார் பிரியங்கா ராவ்.

இப்போது 26 வயதாகும் பிரியங்காவுக்கும் தெலுங்கு டி.வி. சீரியல் நடிகரான ராகுலுக்கும் 2018-ல் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. சில மாதங்களில் திருமணம் நடக்கும் என நம்பி யிருந்தார் ராகுல். ஆனால் பிரியங்காவின் பெற்றோரோ வேறுவிதக் கணக்குடன் இன்னும் சில சீரியல்களில் நடித்து, சம்பாதித்தபின் திருமணம் செய்துவைக்கலாம் என்ற முடிவுடன் இருந்தனர்.

ஒருகட்டத்தில் பொறுமை இழந்த ராகுல், ""எப்பதான் நம்ம கல்யாணம்? உங்க அப்பா- அம்மா என்னதான் சொல்றாங்க'' என பிரியங்காவிடம் கேட்க, ""எதுவாயிருந்தாலும் எங்க அப்பா- அம்மா சொல்றதத்தான் கேட்பேன்'' என பிரியங்கா சொல்லவும் அதிர்ச்சியாகிவிட்டார் ராகுல்.

roja

"ரைட்டு, இது சரிப்பட்டு வராது' என்ற முடிவுடன், பிரியங்காவிடம் எதுவுமே சொல்லாமல், மலேசியாவிற்குப் பறந்து விட்டார் ராகுல். இதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியான பிரியங்கா, ராகுலைத் தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை. "நல்ல ஆளு கைவிட்டுப் போய்ட்டாரே...!' என புலம்பியபடியும், பெற்றோரை நினைத்து நொந்தபடியும் சீரியலில் நடித்துக்கொண்டிருக்கிறார் பிரியங்கா. இந்த நேரம் பார்த்து பிரியங்காவிடம் பிட்டைப் போட்டிருக்கிறார், அதே "ரோஜா' சீரியலில் பிரியங்காவின் கணவராக நடிக்கும் சிபு சுரேன். கர்நாடகாவைச் சேர்ந்த இவருக்கு ஆந்திராவுடன் கைகோர்க்க ஆசை.

ஆனால், பிரியங்காவோ சிபுவுக்கு "நோ' சொல்லிவிட்டார். நிச்சயதார்த்தம் குறித்தும், மலேசியாவுக்கு ராகுல் ஓடியது குறித்தும் லேட்டஸ்டாக வாய் திறந்த பிரியங்கா, ""நிச்சயதார்த்தம் கேன்சலாகல.

அதேநேரத்துல கரண்ட் ஸ்டேடஸ் என்னன்னு அப்புறமா சொல்றேன்'' என புரியும்படியும் புரியாதபடியும், பதில் சொல்லியிருக்கிறார்.

சட்டுபுட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்க!

-பரமு

cini031219
இதையும் படியுங்கள்
Subscribe