2009-ஆம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த "நாடோடிகள்' திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்று, வசூலிலும் சாதனை படைத்தது.
இந்த வெற்றியின் தொடர்
2009-ஆம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த "நாடோடிகள்' திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்று, வசூலிலும் சாதனை படைத்தது.
இந்த வெற்றியின் தொடர்ச்சி யாக மெட்ராஸ் என்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரக்கனி இயக்கத்தில் இப்போது "நாடோடிகள்-2' உருவாகிவருகிறது. இதில் சசிகுமார்- அஞ்சலி மற்றும் பரணி, அதுல்யா, எம்.எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார் கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார்.
இசை- ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு- ஏகாம்பரம், கலை- ஜாக்கி, எடிட்டிங்- ரமேஷ், பாடலாசிரியர்- யுகபாரதி, சண்டை பயிற்சி- திலீப் சுப்புராயன், நடனம்- திணேஷ், ஜான், தயாரிப்பு மேற்பார்வை- சிவசந்திரன், தயாரிப்பு- எஸ்.நந்தகோபால், எழுதி இயக்குகிறார்- சமுத்திரக்கனி.
விரைவில் இசை வெளியீட்டு விழாவும் அதைத் தொடர்ந்து படமும் வெளிவர இருக்கிறது.