ஸ்ரீரெட்டி மீது விபச்சார வழக்கு -நடிகர் அதிரடி! வாராகியை அடிப்úன் -ஸ்ரீரெட்டி எதிரடி!

/idhalgal/cinikkuttu/prostitution-case-against-sri-reddy

ந்திராவில் மையம் கொண்டு, அங்குள்ள சினிமாப் புள்ளிகளை கடுமையாக சேதப் படுத்தியது ஸ்ரீரெட்டி என்னும் புயல். ""என்னிடம் படுத்தார்கள்'' அப்படிங்கிற ஒத்த வார்த்தைய வச்சிக்கிட்டு ஹீரோக்களான நானி, பவன் கல்யாண் உட்பட பலபேரை வச்சு செஞ்சவர் ஸ்ரீரெட்டி. ""ஆந்திர சினிமாக் காரர்கள் மட்டும்தானா, தமிழ் சினிமாக்காரர்கள் லிலிஸ்டும் என் கையில'' இருக்கு என லைட்டாக ஒரு ட்விட்டைப் போட்டார். இங்க இருந்து அங்க போய் ஸ்ரீரெட்டியிடம் படுத்த பராக்கிரமசாலிலி யாரா இருக்கும்? கோடம்பாக்கமே கிசுகிசுப்பாய் விசாரித்து, பல தினுசாய் யோசித்தது.

varagisrireddy

"மூளையை ரொம்ப கசக்கி யோசிக்க வேணாம், நானே போட்டு பொளந்து கட்றேன்' என டைரக்டர் ஏ.ஆர். முருக தாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோரை அப் பட்டமாக ட்விட்டரில் போட்டு அலறவி

ந்திராவில் மையம் கொண்டு, அங்குள்ள சினிமாப் புள்ளிகளை கடுமையாக சேதப் படுத்தியது ஸ்ரீரெட்டி என்னும் புயல். ""என்னிடம் படுத்தார்கள்'' அப்படிங்கிற ஒத்த வார்த்தைய வச்சிக்கிட்டு ஹீரோக்களான நானி, பவன் கல்யாண் உட்பட பலபேரை வச்சு செஞ்சவர் ஸ்ரீரெட்டி. ""ஆந்திர சினிமாக் காரர்கள் மட்டும்தானா, தமிழ் சினிமாக்காரர்கள் லிலிஸ்டும் என் கையில'' இருக்கு என லைட்டாக ஒரு ட்விட்டைப் போட்டார். இங்க இருந்து அங்க போய் ஸ்ரீரெட்டியிடம் படுத்த பராக்கிரமசாலிலி யாரா இருக்கும்? கோடம்பாக்கமே கிசுகிசுப்பாய் விசாரித்து, பல தினுசாய் யோசித்தது.

varagisrireddy

"மூளையை ரொம்ப கசக்கி யோசிக்க வேணாம், நானே போட்டு பொளந்து கட்றேன்' என டைரக்டர் ஏ.ஆர். முருக தாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோரை அப் பட்டமாக ட்விட்டரில் போட்டு அலறவிட்டார். முருகதாஸ் சென்னை க்ரீன்பார்க் ஓட்டலிலிலும் ராகவா லாரன்சும் ஸ்ரீகாந்தும் ஹைதராபாத் பார்க் ஓட்டலிலிலும் கனகச்சிதமாக வேலையை முடித்துள்ளனர்.

ட்விட்டர்மூலம் பலரை அலறவிட்ட ஸ்ரீரெட்டி, சிலபல திட்டங்களுடன் சென்னை வந்திறங்கினார்.

நண்பர்களிடம் பிச்சை எடுத்துத்தான் பிழைப்பை ஓட்டிக்கிட்டி ருக்கேன் எனச் சொல்லிலி வரும் ஸ்ரீரெட்டி, சென்னையில் ஸ்டார் ஓட்டலிலில் தங்கியிருந்தார். ஸ்ரீரெட்டியின் சென்னை விசிட் டால் பலருக்கும் வயிற்றில் புளியைக் கரைத்தது. ஆனால் வெயிட்டான செட்டில் மென்டுக்காக ஸ்ரீரெட்டி வெயிட் பண்றார்.

ஸ்ரீரெட்டி சிவனேன்னு இருந்தாலும், இங்கிருக்கும் நடிகரும் இந்தியன் மக்கள் மன்றம் அமைப்பின் தலைவருமான வாராகி வாண்டடா போய் சென்னை போலீஸ் கமிஷனரி டம் ஸ்ரீரெட்டிமீது புகார் கொடுத்திருக்கார். அவர் கொடுத்திருக்கும் புகாரில், "ஆந்திராவில் பலபேரை மிரட்டி பணம் பறித்த ஸ்ரீரெட்டி, அதே டெக்னிக்குடன் சென்னைக்கும் வந்துள்ளார். இத்தனை பேரிடம் படுத்தேன் என ஓப்பனாகவே சொல்லும் ஸ்ரீரெட்டியை விபச்சார வழக்கில் கைது செய்யவேண்டும். நீங்கள் சொல்வது போல, பலரிடம் படுத்ததற்கு ஆதாரம் இருக்கிறதா? என மீடியாக்கள் கேட்டபோது, எனது பெண்குறியில் கேமராவைப் பொருத்திக் கொண்டா படுக்கப் போக முடியும் என பெண்கள் சமுதாயமே அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளார்' என் பதையும் தனது மனுவில் மறக்காமல் குறிப்பிட்டுள்ளார் வாராகி.

siva-pushpasrireddy

வாராகி தயாரித்து, டைரக்ட் பண்ணி ஹீரோவாக நடித்திருக் கும் "சிவா மனசுல புஷ்பா' என்கிற அரசி யல் அட்டாக் படம் சென்சாரில் சிக்கித் தவிப்பதாக செய்திகள் வெளியான நிலையில் ஸ்ரீரெட்டிமீது புகார் கொடுத்தது பப்ளிசிட்டி ஸ்டண்டுக்குத் தான் என்ற பேச்சு கோடம்பாக்கத்தில் ஓடியது. இது கரெக்ட்தானே என வாராகி யிடம் கேட்டோம்.

""அப்படியாப்பட்ட ஆளு நான் இல்லண்ணே. எல்லாரையும் மிரட்டும் ஸ்ரீரெட்டியின் யோக்கியதையை வெட்ட வெளிச்சமாக்கத்தான் கம்ப்ளெய்ண்ட் கொடுத்தேனே தவிர, பப்ளிசிட்டி ஸ்டண்ட் டுக்காக இல்லை. இப்ப "சிவா மனசுல புஷ்பா' கதைக்கு வர்றேன். இங்கிருக்கும் சென்சார் போர்டுக்கு படத்தைப் போட்டுக் காட்டும்போது, மெம்பர்கள் என்ற பேர்ல அஞ்சு பேர் உட்கார்ந்துக் கிட்டு நாட்டாமை பண்ணினார்கள். அந்த டயலாக்கை கட் பண்ணு, இந்த கேரக்டர் பேரைத் தூக் குன்னு அவர்களின் லொள்ளு தாங்கமுடியல.

சரி, இது சரிப்படாதுன்னு டெல்லிலிக்குப் போனா, ஒட்டு மொத்த படத்துக்கே வேட்டு வைக்கிற மாதிரி, டைட்டிலையே மாத்துன்னு சொல்றாங்க. கேட்டா கரண்ட் பாலிலிடிக்ஸ்ல இருக்குற ரெண்டு பேரைப் பத்தி இருக்குன்னு காரணம் சொல்றாங்க. "இருட்டு அறையில முரட்டுக்குத்து'-ன்னு அப்பட்டமான அசிங்கப் படத்துக்கு சென்சார் சர்டிபிகேட் கொடுக்கும் கொடுமை யெல்லாம் நடக்குது. ஆனா என் படத்தை பாடாய்ப் படுத்துகிறார்கள். அதுக்கெல்லாம் அசரமாட்டான் இந்த வாராகி. கோர்ட்டுக்குப் போய் ஜெயிப்பேன்'' என்கிறார் நெத்தியடியாய்.

இதற்கிடை யே, ""என்னை விலைமாது என்று சொல்லும் வாராகியை அடிப்பேன். என்னிடம் அறை வாங்கத் தகுதியானவர்தான் வாராகி'' என ஃபேஸ்புக்கில் எதிரடி கிளப்பி யிருக்கிறார்.

இதற்கு வாராகி, ""ஸ்ரீரெட்டி மாதிரி நட்ட நடு ரோட்ல அம்மணமா நின்று கேவலமா வேலை பார்த்த ஆளு நான் கிடையாது. அடுத்த வாரந்திராவுக்கே போய் ஸ்ரீரெட்ய அலறவிடப் போகிறேன்'' என பதிலடி கொடுக்கிறார்.

இதையும் படியுங்கள்
Subscribe