""மணிரத்னம் சார்கிட்ட இருந்து அந்த போன் வந்ததும் எனக்கே அதிர்ச்சியாக இருந்தது'' என்கிறார் டயானா எரப்பா.
கூர
""மணிரத்னம் சார்கிட்ட இருந்து அந்த போன் வந்ததும் எனக்கே அதிர்ச்சியாக இருந்தது'' என்கிறார் டயானா எரப்பா.
கூர்க் பெண்ணான இவர் பெங்களூரில் படித்தவர். மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் இறுதிவரை வந்தவர்.
இவருடைய போட்டோக்களை அனுப்பும்படி மணிரத்னத்திடமிருந்து போன் வந்ததாம். சும்மாதான் அனுப்பிவச்சாராம். ஒரு மூணு மாசம் கழித்து மும்பையில் ஆடிஸன் என்று போன் வந்ததாம்.
""வீடியோவைப் பார்த்த மணி சார் உனக்கு ஒரு ரோல் இருக்கு என்றார்.
படம் பற்றிய அறிவிப்பு வந்த போதுதான், நானும் ஒரு முக்கிய ரோலிலில் வருகிறேன் என்று தெரிந் தது'' என பூரிக்கிறார் டயானா.
ப்