மூன்றாண்டுகளுக்கு முன்பு டைரக்டர் மிஷ்கின், பெரும் புகழ்பெற்ற சினிமாக் கம்பெனியான ஏவிஎம். குடும்பத்தைச் சேர்ந்த மைத்ரேயா என்ற இளைஞரை ஹீரோவாக்குகிறேன் என்று சொல்லி ஒன்றரைக் கோடி ரூபாய் வாங்கினார்.
மைத்ரேயாவின் அப்பாதான் படத்தின் தயாரிப்பாளர். ஆனால், மிஷ்கினோ, மைத்ரேயாவிற்குச் சொன்ன கதையை...
Read Full Article / மேலும் படிக்க