"ரோஜா மாளிகை' படத்தைத் தயாரித்த பர்ஸ்ட் லுக் மூவிஸ் பட நிறுவனம், அடுத்ததாகத் தயாரிக்கும் படம் "தோள் கொடு தோழா.'
கதாநாயகனாக ஜெய் ஆகாஷ் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். மூன்று புதுமுகங்களாக ஹரி, ராகுல், பிரேம் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக மும்பையைச் சேர்ந்த அக்ஷிதா, பெங்களூரைச் சேர்...
Read Full Article / மேலும் படிக்க