கீர்த்தி சுரேஷை மிரட்டும் பி.ஆர்.ஓ.!

/idhalgal/cinikkuttu/keerthi-suresh-threatens-pro

keerthi-suresh

லரும் நினைவுகளுக்கு

மகுடம் சூட்டி இருக்கிறாய்

மரணித்த

நடிகையர் திலகத்தை

மறக்கடிக்காமல்

புத

keerthi-suresh

லரும் நினைவுகளுக்கு

மகுடம் சூட்டி இருக்கிறாய்

மரணித்த

நடிகையர் திலகத்தை

மறக்கடிக்காமல்

புதுப்பித்திருக்கிறாய்

சேர நாட்டிலிருந்து வந்து

தென்னகத்தையே

வசப்படுத்தி

நீயும் இன்னுமொரு

நடிகையர் திலகமென

முடி சூட்டப்பட்டிருக்கிறாய்

நடிகையர் திலகமாய்

ஜொலித்தாலும்

நடிகையர் திலகமாய்

""வாழாதே''

-இப்படியெல்லாம் கவிதை மூலம் கீர்த்தி சுரேஷை அன்பாகவும் உரிமையாகவும் மிரட்டியிருப்பவர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா உலகின் முன்னணி பி.ஆர்.ஓ.வாக இருக்கும் "மௌனம்' ரவி தான்.

இதையும் படியுங்கள்
Subscribe