மலரும் நினைவுகளுக்கு
மகுடம் சூட்டி இருக்கிறாய்
மரணித்த
நடிகையர் திலகத்தை
மறக்கடிக்காமல்
புத
மலரும் நினைவுகளுக்கு
மகுடம் சூட்டி இருக்கிறாய்
மரணித்த
நடிகையர் திலகத்தை
மறக்கடிக்காமல்
புதுப்பித்திருக்கிறாய்
சேர நாட்டிலிருந்து வந்து
தென்னகத்தையே
வசப்படுத்தி
நீயும் இன்னுமொரு
நடிகையர் திலகமென
முடி சூட்டப்பட்டிருக்கிறாய்
நடிகையர் திலகமாய்
ஜொலித்தாலும்
நடிகையர் திலகமாய்
""வாழாதே''
-இப்படியெல்லாம் கவிதை மூலம் கீர்த்தி சுரேஷை அன்பாகவும் உரிமையாகவும் மிரட்டியிருப்பவர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா உலகின் முன்னணி பி.ஆர்.ஓ.வாக இருக்கும் "மௌனம்' ரவி தான்.