Advertisment

சந்தி சிரித்த சக்களத்தி சண்டை!

/idhalgal/cinikkuttu/junction-smile

ந்தி ஹீரோவான அர்ஜுன் ராம்பாலும் மெஹர் ஜெஸியாவும் மனம் ஒத்துப்போன தம்பதிகளாக 20 ஆண்டுகளாக இல்லற வாழ்க்கை நடத்திவந்தார்கள். பட சான்ஸ் இல்லாமல் இருந்த போது, ஷாரூக்க

ந்தி ஹீரோவான அர்ஜுன் ராம்பாலும் மெஹர் ஜெஸியாவும் மனம் ஒத்துப்போன தம்பதிகளாக 20 ஆண்டுகளாக இல்லற வாழ்க்கை நடத்திவந்தார்கள். பட சான்ஸ் இல்லாமல் இருந்த போது, ஷாரூக்கானின் "ரா ஒன்' படத்தில் சான்ஸ் கேட்டார் அர்ஜுன் ராம்பால். ஷாரூக்கும் ஓ.கே. சொன்னார். ஆனால் அர்ஜுன் ராம்பாலோ சம்பளத்தை எகிடுதகிடாக கேட்டதால், நோ சொல்லிவிட்டார் ஷாரூக்.

Advertisment

fight

என்ன நடந்துச்சோ, எங்க நடந்துச்சோ, எப்படி நடந்துச்சோ இன்னொரு இந்தி ஹீரோவான ஹிரித்திக் ரோஷனிடமிருந்து டைவர்ஸ் வாங்கி, தனிமையில் இருந்த சூசனுடன் கனெக்ட் ஆகிவிட்டார் அர்ஜுன் ராம்பால். இது ஜெஸியாவுக்குத் தெரிந்ததும் பேயாட்டம் போட்டுவிட்டார். சினிமா புள்ளி ஒருவரின் பிறந்தநாள் பார்ட்டியில் ஜெஸியாவுக்கும் சூசனுக்கும் முடிபிடி சண்டையாகி சந்தி சிரித்தது.

Advertisment

fight

மெஹரு என்ன பெரிய இவரா என டென்ஷனான அர்ஜுன் ராம்பால், 20 வருஷம் மனைவியா இருந்தவரை டைவர்ஸ் பண்ணிட்டாராம்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe