பிரபல நாவலாசிரியர் கௌரி சங்கருக்கு (பிரகாஷ் ராஜ்) சாகித்ய அகாடமி விருது கிடைக்கிறது.
அந்த விருதினை வாங்க டெல்லிக்குச் செல்லும் கௌரி சங்கர், தனது ஊரான தேனிக்குத் திரும்பாமல், சென்னையில் வசிக்கும் தனது கல்லூரித்தோழியான மோகனா (அர்ச்சனா) வீட்டிற்கு வருகிறார்.
தங்களது கல்லூரிக்கால நினைவு களை...
Read Full Article / மேலும் படிக்க
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்