Skip to main content

எனக்கு இது தேவையாண்ணே -கண்ணீர் விடும் கஞ்சா கருப்பு!

சினிமா மார்க்கெட்டில் காமெடி ஃபீல்டில் ஓஹோ என இருந்தவர் கஞ்சா கருப்பு. இப்போது கடனாளியாகி, கொடுக்குற சம்பளத்தை வாங்கிக்கொள்ளும் நிலைமைக்குப் போய்விட்டதாக தகவல் கிடைத்ததும், கஞ்சா கருப்புவுடன் எப்போதும் இருக்கும் கவிஞர் ஜெயங்கொண்டான்மூலம் கருப்புவைத் தொடர்பு கொண்டோம். ""வீட்டுக்கு வாங்கண... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்