Published on 08/04/2019 (16:30) | Edited on 10/04/2019 (06:25)
அது ஒரு சின்ன கிராமம். கந்தன்- செல்லக்கண்ணு தம்பதிகளுக்கு ஆகாஷ் என்கிற மகன். கந்தனின் நண்பர்கள் சிலர், தினசரி சரக்கு அடித்தாலும் கந்தன் மட்டும் விலகியே இருக்கிறார். இந்தநிலையில் ஊருக்குள்ளேயே டாஸ்மாக் கடையைத் திறக்கிறார் ஆளுங்கட்சி கவுன்சிலர்.
கடையைத் திறக்கக் கூடாது என ஊர்த்தலைவர் பவாச...
Read Full Article / மேலும் படிக்க