13
என் இனிய தமிழ் மக்களே!
நம் இனத்தை அழித்தார்கள்
நாம் எதுவும் பேசவில்லை...
நம் மொழியைச் சிதைக்கிறார்கள்...
நாம் மௌனமாக இருக்கிறோம்...
நம் உரிமைகள் பறிக்கப்படும் போதும்
போராடாமலே இருக்கிறோம்...
உறைந்து போய்க்கிடக்கும்
நம்முடைய உணர்வுகளை
உசுப்பிவிட்டு,
நம்மைப்புரட்சியாளர்களாய்
மாற்ற எத்தனைய...
Read Full Article / மேலும் படிக்க,
Login
Or
SUBSCRIBE NOW
11:18 AM Apr 12, 2018 | karthikp