/idhalgal/cinikkuttu/bits-bazaar-10

சூர்யா- கே.வி. ஆனந்த் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் டெல்லியில் செம விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

surya-rajini

மியூஸிக் டைரக்டர் இமான்- கவிஞர் யுகபாரதி கூட்டணியில் ஒரே மாதிரியான டியூன்களும் பாடல் வரிகளும் ரிப்பீட் ஆவதால், இப்போதைக்கு கூட்டணிக்கு பிரேக் விடலாமா என இருவருமே ஆலோசிக்கிறார்களாம்.

"பேட்ட' ஷூட்டிங் லக்னோவில் நடந்துவருகிறது. ரஜினி நடிக்கும் காட்சியில் அங்குள்ள மக்களே லட்சம்பேர் திரண்டுவிட்டதால் திணறித்தான் போயிருக்கிறார் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ். மக்கள் கூட்டத்தை அப்படியே ஷூட் பண்ணி மெகா மாஸ் சீனாக படத்தில் காட்டப் போகிறார்களாம்.

சூர்யா- கே.வி. ஆனந்த் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் டெல்லிலியில் செம விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

மியூஸிக் டைரக்டர் இமான்- கவிஞர் யுகபாரதி கூட்டணியில் ஒரே மாதிரியான டியூன்களும் பாடல் வரிகளும் ரிப்பீட் ஆவதால்,

சூர்யா- கே.வி. ஆனந்த் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் டெல்லியில் செம விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

surya-rajini

மியூஸிக் டைரக்டர் இமான்- கவிஞர் யுகபாரதி கூட்டணியில் ஒரே மாதிரியான டியூன்களும் பாடல் வரிகளும் ரிப்பீட் ஆவதால், இப்போதைக்கு கூட்டணிக்கு பிரேக் விடலாமா என இருவருமே ஆலோசிக்கிறார்களாம்.

"பேட்ட' ஷூட்டிங் லக்னோவில் நடந்துவருகிறது. ரஜினி நடிக்கும் காட்சியில் அங்குள்ள மக்களே லட்சம்பேர் திரண்டுவிட்டதால் திணறித்தான் போயிருக்கிறார் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ். மக்கள் கூட்டத்தை அப்படியே ஷூட் பண்ணி மெகா மாஸ் சீனாக படத்தில் காட்டப் போகிறார்களாம்.

சூர்யா- கே.வி. ஆனந்த் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் டெல்லிலியில் செம விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

மியூஸிக் டைரக்டர் இமான்- கவிஞர் யுகபாரதி கூட்டணியில் ஒரே மாதிரியான டியூன்களும் பாடல் வரிகளும் ரிப்பீட் ஆவதால், இப்போதைக்கு கூட்டணிக்கு பிரேக் விடலாமா என இருவருமே ஆலோசிக்கிறார்களாம்.

"பேட்ட' ஷூட்டிங் லக்னோவில் நடந்துவருகிறது. ரஜினி நடிக்கும் காட்சியில் அங்குள்ள மக்களே லட்சம்பேர் திரண்டுவிட்டதால் திணறித்தான் போயிருக்கிறார் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ். மக்கள் கூட்டத்தை அப்படியே ஷூட் பண்ணி மெகா மாஸ் சீனாக படத்தில் காட்டப் போகிறார்களாம்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெங்கும் பம்பர் ஹிட் அடித்த படம் கங்கை அமரன் டைரக்ஷனில் வெளியானது "கரகாட்டக்காரன்'. இப்போது பார்ட்-2 சீசன் என்பதால் புதுமுகங்களை வைத்து "கரகாட்டக்காரன்-2' எடுக்கும் வேலைகளில் ஜரூராக இறங்கி விட்டாராம் கங்கை அமரன்.

"விஸ்வாசம்' படத்தில் அஜீத்துடன் நயன்தாரா நடிக்கும் போர்ஷன் ஹைதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் முடிந்துவிட்டதாம். அடுத்து தனது சொந்த பேனரில் பேய்ப்படம் எடுக்கும் வேலைகளை ஆரம்பித்துவிட்டார் நயன்தாரா. பேய் பங்களாவுக்காக பொள்ளாச்சி டூ பாலக்காடு செல்லும் சாலையில் இருக்கும் பங்களாவை செலக்ட் பண்ணிவிட்டாராம் நயன்.

"ஒரு கிடாயின் கருணை மனு'’ படத்தை டைரக்ட் பண்ணிய சுரேஷ் சங்கையா, ராஜ்கிரணிடம் ஒரு வெயிட்டான கதை சொல்லிலி ஓ.கே.ஆகும் கண்டிஷனில் இருக்கிறதாம்.

தனது வொண்டர் பார் பேனரில் தனுஷ் தயாரித்து, டைரக்ட் பண்ணும் "காக்கும் சிவன்'’ ஷூட்டிங் குற்றாலத்தில் நடந்துவருகிறது.

விஜய் ஆண்டனியிடம் கதை சொல்லப் போனால், முதலில் அவரின் மனைவி ஃபாத்திமா ஹனிடியூவிடம் சொல்லி, அந்த டைரக்டரை இன்டர்வியூ எடுத்தபின்தான் விஜய் ஆண்டனியைப் பார்க்க முடியுமாம். தாறுமாறு தக்காளிச் சோறாக கதையில் தலையிடுவதால், இப்போதெல்லாம் வி.ஆண்டனியிடம் கதை சொல்லப்போகும் அசிஸ்டன்ட் டைரக்டர்களின் கூட்டம் குறைந்து வருகிறதாம்.

சென்னை சாலிகிராமம் அருணாச்சலம் ரோட்டில் இருக்கும் ஒரு டீக்கடைதான் புதிதாக சான்ஸ் கேட்டுப் போகும் காமெடி நடிகர்களுக்கு சென்டிமெண்ட் ஸ்பாட்டாம். ஏன்னா இப்போதைய காமெடி நடிகர்களான அப்புக்குட்டி, முனீஸ்காந்த், சூரி ஆகியோரெல்லாம் இந்த டீக்கடையில் அப்போது அரட்டை அடிப்பார்களாம். அதனால் காலைமுதல் மாலைவரை இந்த டீக்கடையில்தான் டென்ட் அடிக்கிறார் களாம் புதுமுக பார்ட்டிகள்.

விஜய்யை வைத்து "பிரியமானவளே', "நினைத்தேன் வந்தாய்' படங்களை டைரக்ட் பண்ணிய செல்வபாரதி, சென்னை வடபழனி முருகன் கோவில் அருகே பெட்டிக் கடை வைத்துள்ளாராம்.

"மெர்லின்' படத்தையடுத்து "பற' படத்தை எடுத்து வருகிறார் கீரா. சமுத்திரக்கனிக்கு சம்பளப் பாக்கி இருப்பதால் நாகர்கோவிலில் நடந்து வரும் ஷூட்டிங் பாதியில் நிற்கிறதாம்.

"சார்லி சாப்ளின்' முதல் பாகத்தில் இடம்பெற்ற இரு பாடல்களை இரண்டாம் பாகத்திலும் பயன்படுத்த ஓ.கே.சொல்லிவிட்டாரம் முதல் பாகத்தின் மியூஸிக் டைரக்டர் பரணி.

"ஆடை' படத்தில் பேப்பர் துணியைப் போர்த்திக்கொண்டு அரை நிர்வாண ரேஞ்சுக்கு போஸ் கொடுத்திருந்தார் அமலா பால். ""முதல் படமான "வீரசேகரன்', அடுத்த படமான "சிந்துசமவெளி'-யில் இதைவிட மோசமா எக்ஸ்போஸ் பண்ணி யிருந்தேன். தேவைப்பட்டால் "ஆடை'-யில் ஆடையே இல்லாமலும் நடிப்பேன்'' என்கிறா ராம். ஏன் இந்த ஆடை வெறி என விசாரித்தால், எல்லாமே டைவர்சான புருஷன் ஏ.எல். விஜய்யை வெறுப்பேத்தத்தான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

கருணாசின் ஃபைனான்ஸ் கைவண்ணத்தில் உருவாகிவரும் படம் "சங்கத் தலைவன்.' கருணாஸ் இப்போது ஜெயிலுக்குப் போய் இருப்பதால், படத்தில் இதையும் ஒரு சீனாக வைக்கலாமா என்ற ஆலோசனையில் இருக்கிறாராம் டைரக்டர் மணிமாறன்.

சம்பளப் பாக்கி செட்டில்மென்ட் பண்ணுவதற்கு பணம் இல்லாத தால், "களவாணி-2'-வின் டப்பிங் வேலைகள் நின்று போயிருக்கின் றன. ஃபைனான்சுக்காக அலைந்து கொண்டிருக்கிறார் டைரக்டர் சற்குணம்.

cine091018
இதையும் படியுங்கள்
Subscribe