samantha

ந்த ஊரு கடற்கரையா இருந்தா என்ன, பாலைவனமா இருந்தா என்ன, கட்டாந்தரையா இருந்த என்ன? மல்லாக்கப் படுத்திருக்கும் சமந்தாவையும் ராய்லட்சுமியையும் பார்க்கப் பார்க்கப் பி ஹேப்பி, பி ஹேப்பி, பி ஹேப்பி மூடுதான் வருது.

rai

குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலன்னு சொல்லுவாக. ஆனா இப்படி குப்புற விழுந்து கெடக்கும் ராய்லட்சுமிக்கு எங்கெங்க மண் ஒட்டுச்சோ, அரிச்சுச்சோ, அச்சச்சோ!