Skip to main content

பக்ரீத் -விமர்சனம்

கிராமத்து ஏழை விவசாயி யான விக்ராந்த், விவசாயம் செய்ய வங்கியில் லோன் கேட்கிறார். அந்த நிலத்தில் ""விவசாயம் செய்யப் போவதற்கான அடையாளமாக பம்பு செட் போட்டு ஆரம்ப கட்ட வேலைகளை ஆரம்பிங்க. அதைப் பார்த்து விட்டு லோன் தருகிறேன்'' என்கிறார் வங்கி மேனேஜர். பம்பு செட் போடுவதற்காக ஊரில் இருக்கும் பண... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்