ADVERTISEMENT

புத்தி தாதா புதன்! - சிவ. சேதுபாண்டியன்

05:57 PM Feb 15, 2019 | karthikp
15
சந்திரனின் மகன் புதன். இவர் சௌமியமானவர். கல்வியில் தேர்ந்த மேதைகளைத் தோற்றுவிப்பவர் புத பகவானே. கணிதம், வாதம் செய்தல், வைத்தியம் செய்தல், அறிவுத்திறமை போன்ற எல்லாவற்றுக்கும் காரணமானவர் புதன். ஒருவர் நாடக அமைப்பை உருவாக்குகிறார் என்றால் அதற்கு புதனே காரணம். சினிமாத்துறையில் கதாநாயகர்கள்,... Read Full Article / மேலும் படிக்க, Login Or SUBSCRIBE NOW
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT