Published on 07/03/2019 (15:10) | Edited on 09/03/2019 (09:36)
"உப்பு விற்கப் போனால் மழை பெய்கிறது; மாவு விற்கப் போனால் காற்றடிக்கிறது' என சிலர் தங்களின் அதிர்ஷ்டமின்மையை- இயலாமையைக் குறித்து நொந்துகொள்வர்.
"பருவநிலை தெரிந்து வியாபாரம் செய்ய வேண்டியதுதானே' என்றால், "எப்போது மழை பெய்யும்; எப்போது காற்றடிக்குமென்று எனக்கென்ன ஜோசியமா தெரியும்?' என பதி...
Read Full Article / மேலும் படிக்க