Published on 10/01/2019 (17:24) | Edited on 12/01/2019 (09:59)
மகேஷ் வர்மா
"இல்லறமே நல்லறம்' என்பது ஆன்றோர் வாக்கு. கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு அன்போடு வாழ்க்கை நடத்தினால் அதுவே சொர்க்கம்.
ஆனால், முன்பு சந்தோஷமாக வாழ்ந்த சில கணவனும் மனைவியும் காலப்போக்கில் ஒருவரையொருவர் வெறுக்க ஆரம்பித்துவிடுகி றார்கள். ஒரே வீட்டில் சரியாகப் பேசிக்கொள்...
Read Full Article / மேலும் படிக்க