முனைவர் முருகு பாலமுருகன்
படித்தவர்களோ, படிக்காதவர்களோ- வாழ்க்கையை நடத்த சம்பாதித்தே ஆகவேண்டிய கட்டாயம் உள்ளது. உத்தியோகம் செய்து பிழைப்பவர் பலர் என்றாலும், சிலருக்கு மற்றவர்களிடம் அடிமையாக வேலை செய்வதோ, அடுத்தவர் தம்மை அதிகாரம் செய்வதோ பிடிக்காது என்பதால், சுயமாகத் தொழில் தொடங்கி சம்பாதிக்கிறார்கள். சிலர் அதில்...
Read Full Article / மேலும் படிக்க