சித்தர்தாசன் சுந்தர்ஜி -ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்
இந்த பாரத தேசத்தில் பல நாடுகள் உள்ளன. அதில் பலமொழி பேசும் பல இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் ஆரிய இன மக்கள் எனப்படு வோர் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களில் கூறப்பட்டுள்ள வாழ்வியல் நடைமுறைகளைக் கடைப் பிடித்து வாழ்ந்தனர். இந்த நான்கு வேதங்களிலும் நான்குவிதமான ஜ...
Read Full Article / மேலும் படிக்க