பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி
இன்று சமுதாயத்தில் நிலவிவரும் பல்வேறு பிரச்சினைகளில் தம்பதியினரின் கருத்துவேறுபாடும் ஒன்றாகும். வாழவும் முடியாமல், மீளவும் முடியாமல் 19 வயதுமுதல் 75 வயதுவரையுள்ளவர்கள் மனவேதனையை அனுபவிக்கிறார்கள். திருமணம் முடிந்து ஒரு மாதம்முதல் அதிகபட்சம் மூன்று மாதத்திற்குள் ஜோதிடரையும், வக்கீலையும் ...
Read Full Article / மேலும் படிக்க