Published on 04/04/2018 (16:59) | Edited on 07/04/2018 (09:51)
சச்சிதானந்தா பெருமாள்
தாரையின் மணாளனான பிரகஸ்பதியை மனதில் நிறுத்தி இங்கு சில ஜோதிட வரிகள். "ஆசைக்கு அளவில்லை; பேராசைக்கும் குறைவில்லை' என்பது மனித இயல்பு. ஏழை வீட்டில் பிறந்தவரும் பணக்காரராகிவிடும் கிரக நிலைகளை சற்று விளக்கிடவே குரு பணிக்கர் பெருமகனார் ஆசியுடன் முனைகின்றேன்.
எந்த லக்னத்தில் பிறந்தவரானாலும...
Read Full Article / மேலும் படிக்க
Related Tags