Advertisment

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் எங்கு இருந்தால் என்ன நடக்கும்....(27.09.24)

/idhalgal/balajothidam/what-will-happen-if-sun-moon-mars-mercury-are-anywhere270924

சூரியன், செவ்வாய், புதன், சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். பல தொழில்களைச் செய்வார். திருமண வாழ்க்கையில் சந்தோஷம் இருக்காது. சிலர் பிறரைக் குறை கூறிக்கொண்டேயிருப்பர். தரம் தாழ்ந்த பெண்களுடன் சிலர் உறவு வைத்திருப்பார்கள்.

Advertisment

சூரியன், செவ்வாய், புதன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், இளம் வயதில் பல கஷ்டங்கள் இருக்கும்.

Advertisment

ஜாதகர் துணிச்சல் குணம் உள்ளவராக இருப்பார். சிலருக்கு வாய் திக்கும். கோப குணம் இருக்கும். பணவரவு இருக்கும். 42 வயதிற்குப் பிறகு, வாழ்க்கை நன்றாக இருக்கும். பலர் தந்தையுடன் சேர்ந்து இருக்கமுடியாது.

vv

சூரியன், செவ்வாய், புதன், சனி 3-ஆம் பா

சூரியன், செவ்வாய், புதன், சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். பல தொழில்களைச் செய்வார். திருமண வாழ்க்கையில் சந்தோஷம் இருக்காது. சிலர் பிறரைக் குறை கூறிக்கொண்டேயிருப்பர். தரம் தாழ்ந்த பெண்களுடன் சிலர் உறவு வைத்திருப்பார்கள்.

Advertisment

சூரியன், செவ்வாய், புதன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், இளம் வயதில் பல கஷ்டங்கள் இருக்கும்.

Advertisment

ஜாதகர் துணிச்சல் குணம் உள்ளவராக இருப்பார். சிலருக்கு வாய் திக்கும். கோப குணம் இருக்கும். பணவரவு இருக்கும். 42 வயதிற்குப் பிறகு, வாழ்க்கை நன்றாக இருக்கும். பலர் தந்தையுடன் சேர்ந்து இருக்கமுடியாது.

vv

சூரியன், செவ்வாய், புதன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சல் குணம் இருக்கும். ஜாதகர் பல தொழில்களைச் செய்வார். இளம் வயதிலேயே பணம் சம்பாதிக்க ஆரம்பித்து விடுவார். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். வாரிசுகள் நன்றாக இருப்பார்கள். சொந்த வீடு இருக்கும்.

சூரியன், செவ்வாய், புதன், சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண விஷயத்தில் தடங்கல்கள் இருக்கும்.

சிலருக்கு இல்வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கும். சிலருக்கு தாமதமாக திருமணம் நடக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். சிலருக்கு வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும்.

சூரியன், செவ்வாய், புதன், சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். சிலர் நல்ல பதவிகளில் இருப்பார்கள். சிலர் எஞ்சீனியர் களாக இருப்பார்கள். சிலர் உயர் அரசு பதவிகளில் இருப்பார்கள். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும். பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள்.

சூரியன், செவ்வாய், புதன், சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். ஜாதகர் பணக்காரராக இருப்பார். தைரியசாலியாக இருப்பார். அடிக்கடி உடல்நலம் கெடும். சிலருக்கு மறுமணம் நடக்கும். ஒரு வாரிசு நன்றாக இருப்பார். சிலர் வெளியூருக்குச் சென்று வாழ்வார்கள்.

சூரியன், செவ்வாய், புதன், சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். கோபம் அதிகமாக வரும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலர் தேவையற்றதைப் பேசுவார்கள். அதனால், அவசிய மற்ற வாதம், விவாதம் உண்டாகும். சிலர் பெரிய தொழிலதிபராக இருப்பார்கள்.

சூரியன், செவ்வாய், புதன், சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், இளம் வயதில் உடல்நலம் கெடும். கோபம் அதிகமாக வரும். திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் இருக்கும். ஏதாவது அறுவை சிகிச்சை நடக்கும். பண வரவு இருக்கும்.

சூரியன், செவ்வாய், புதன், சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். பணம் சம்பாதிப்பதற்காக எந்தத் தொழிலையும் செய்வார். சிலருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கும். சிலர் கடவுளை வணங்க மாட்டார்கள். சிலர் தேவையற்ற வீண் வம்புகளில் ஈடுபடுவார்கள்.

சூரியன், செவ்வாய், புதன், சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், அரசியலில் பெயர், புகழ் இருக்கும். ஏற்றமும், இறக்க மும் இருக்கும். கோபம் வரும். தோலில் நோய் இருக்கும்.

நல்ல வாரிசு இருக்கும். துணிச்சல் குணம் இருக்கும். பண வரவு இருக்கும்.

சூரியன், செவ்வாய், புதன், சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், சிலருக்கு வயிற்றில் நோய் இருக்கும். பெண் களுக்கு கர்ப்பப் பையில் பிரச்சினை இருக்கும். பண வசதி இருக்கும். ஜாதகர் பல தொழில்களைச் செய்வார். தைரியமாக வாழ்வார்.

சூரியன், செவ்வாய், புதன், சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், வீண் செலவுகள் அதிகமாக இருக்கும். இளம் வயதில் தீவிரமான ஜுரம் வரும். கண்ணில் நோய் வரும். கண்ணாடி போட வேண்டியதிருக்கும். சிலருக்கு திருமணம் தாமதமாக நடக்கும்.

செல்: 98401 11534

bala270924
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe