சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் எங்கு இருந்தால் என்ன நடக்கும்....(04.10.24)

/idhalgal/balajothidam/what-will-happen-if-sun-moon-mars-mercury-are-anywhere041024

சூரியன், செவ்வாய், குரு, சுக்கி ரன் லக்னத்தில் இருந்தால், ஜாதகர் நேர்மையானவராக இருப்பார். பலரைக் காப்பாற்றுபவராக இருப்பார். பெயர், புகழ் இருக்கும். தைரியசாலியாக இருப்பார். உடல்நலம் நன்றாக இருக் கும். வாரிசுகள் நன்றாக இருப்பார்கள். 28 வயதிற்குப் பிறகு, வாழ்க்கை நன்றாக இருக்கும்.

சூரியன், செவ்வாய், குரு, சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் கஷ்டங்கள் இருக்கும். தைரிய குணம் இருக்கும். ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். பேச்சாற் றல் இருக்கும். அழகான மனைவி அமைவாள். திருமணம் சீக்கிரமே நடக்கும். கோப குணம் இருக்கும். ஜாத கர் தன் குடும்பத்தை நன்கு பார்த்துக் கொள்வார். பலரையும் காப்பாற்றுவார். நல்ல வாரிசுகள் அமையும்.

சூரியன், செவ்வாய், குரு, சுக்கி ரன் 3-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சல

சூரியன், செவ்வாய், குரு, சுக்கி ரன் லக்னத்தில் இருந்தால், ஜாதகர் நேர்மையானவராக இருப்பார். பலரைக் காப்பாற்றுபவராக இருப்பார். பெயர், புகழ் இருக்கும். தைரியசாலியாக இருப்பார். உடல்நலம் நன்றாக இருக் கும். வாரிசுகள் நன்றாக இருப்பார்கள். 28 வயதிற்குப் பிறகு, வாழ்க்கை நன்றாக இருக்கும்.

சூரியன், செவ்வாய், குரு, சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் கஷ்டங்கள் இருக்கும். தைரிய குணம் இருக்கும். ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். பேச்சாற் றல் இருக்கும். அழகான மனைவி அமைவாள். திருமணம் சீக்கிரமே நடக்கும். கோப குணம் இருக்கும். ஜாத கர் தன் குடும்பத்தை நன்கு பார்த்துக் கொள்வார். பலரையும் காப்பாற்றுவார். நல்ல வாரிசுகள் அமையும்.

சூரியன், செவ்வாய், குரு, சுக்கி ரன் 3-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சல் குணம் இருக்கும். ஜாதகர் அரசரைப்போல வாழ்வார்.

ver,a

தன் குடும்பத்தை நன்கு காப்பாற்று வார். பயணம் இருக்கும். சிலர் வெளிநாட்டில் அல்லது வெளியூரில் வாழ்வார்கள். திடகாத்திரமான உடல் இருக்கும். பிள்ளைகள் நல்லவர்களாக இருப்பார்கள். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும்.

சூரியன், செவ் வாய், குரு, சுக்கிரன் 4-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரிய குணம் உள்ளவராக இருப்பார். பூமி, வீடு, வாகனம் இருக்கும். திருமண விஷயத்தில் பிரச்சினை இருக்கும். மனைவிக்கு உடல்நல பாதிப்பு இருக்கும். சிலர் ரியல் எஸ்டேட் அல்லது கட்டுமான துறையில் இருப்பார்கள்.

சூரியன், செவ்வாய், குரு, சுக்கிரன் 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். சிலர் அரசு பதவிகளில் இருப்பார்கள். சிலர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளாக இருப்பார்கள். தைரிய குணம் இருக் கும். நல்ல வாரிசுகள் இருப்பார்கள். நீண்ட ஆயுள் இருக்கும்.

சூரியன், செவ்வாய், குரு, சுக்கிரன் 6-ஆம் பாவத்தில் இருந்தால், பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். அவர்களை ஜாதகர் வெல்வார். திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு காலில் அடிபடும்.

கோபம் அதிகமாக வரும். பிள்ளைகள் நல்லவர்களாக இருப்பார்கள்.

சூரியன், செவ்வாய், குரு, சுக்கிரன் 7-ஆம் பாவத்தில் இருந்தால், திருமணம் பல தடைகளைக் கடந்து நடக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். தைரிய குணம் இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். ஜாதகர் மன்னரைப்போல வாழ்வார். பூமி, வாகனம், வீடு இருக்கும். நல்ல வாரிசு அமையும்.

சூரியன், செவ்வாய், குரு, சுக்கிரன் 8-ஆம் பாவத்தில் இருந் தால், இளமையில் உடல்நலம் கெடும். திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். கோபம் அதிகமாக வரும். பண வசதி இருக்கும். பயணம் இருக்கும். ஆழ்ந்த சிந்தனை இருக்கும்.

சூரியன், செவ்வாய், குரு, சுக்கிரன் 9-ஆம் பாவத்தில் இருந்தால், 24 வயதிற்குப்பிறகு, வாழ்க்கை நன்றாக இருக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். சிலருக்கு பூர்வீக சொத்து கிடைக்கும். சிலர் சுய முயற்சியால் நிறைய பணம் சம்பாதிப்பார்கள். ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். பெயர், புகழ் இருக்கும்.

சூரியன், செவ்வாய், குரு, சுக்கிரன் 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் அரசனைப் போல வாழ்வார். தைரியசாலியாக இருப்பார். நிறைய படித்தவராக இருப்பார். குடும்பத்தை நன்கு காப்பாற்றுவார். சிலர் அரசியலில் நல்ல பதவியில் இருப்பார்கள். சிலர் உயர் அரசு பதவிகளில் இருப்பார்கள். வீடு, வாகனம் இருக்கும். நல்ல வாரிசுகள் இருப்பார்கள்.

சூரியன், செவ்வாய், குரு, சுக்கிரன் 11-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். பயணம் இருக்கும். சகோதரர்களுடன் நல்ல உறவு இருக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் இருக்கும். பெண்களுக்கு கர்ப்பப் பையில் பிரச்சினை இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். நல்ல பண வரவு இருக்கும்.

சூரியன், செவ்வாய், குரு, சுக்கிரன் 12-ஆம் பாவத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். வாழ்க்கையில் பல பிரச்சினைகள் இருக்கும். வீண் செலவுகள் இருக்கும். 32 வயதிற்குப்பிறகு, ஜாதகர் தன் சுய முயற்சியால் பணம் சம்பாதிப்பார். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். ஜாதகர் தன் எதிரிகளை அழிக்கவேண்டும் என்ற எண்ணத்துடனே எப்போதும் இருப்பார். ஆதனால், அவருக்கு நண்பர்கள் குறைவாகவே இருப்பார்கள்.

செல்: 98401 11534

bala041024
இதையும் படியுங்கள்
Subscribe