Skip to main content

சுப பலன்களைத் தரும் குருபகவான் பார்வை! - பிரசன்ன ஜோதிட வித்தகர் அம்சி கோ. விவேகானந்தன்

குரு பார்க்க கோடி தீமை விலகும் என்பார்கள். ஆனால் முதிர்ந்த ஜோதிட பண்டிதர்கள் குரு பார்க்கக்கொடிய குற்றங்கள் தீரும் என்பார்கள். ஒரு ஜாதகத்தில் எத்தகைய தீமைகளை தருகின்ற கிரக அமைப்பு அமைந்து காணப்பட்டாலும், சுப கிரகத்தின் பார்வை அமைந்தால் அத்தகைய தீமைகள் பாதிப்பை தருவதில்லை. உண்மையில் சுபக... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்