Published on 12/02/2021 (17:27) | Edited on 13/02/2021 (09:24)
ஜீவநாடிப் பலன் கேட்க சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும், சுமார் 26 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் வந்திருந்தனர். பிரசன்ன நாடி பார்த்தபோது பெண்ணின் பிரச்சினைக்காக வந்திருந்தனர் என்பதை அறியமுடிந்தது. ஜீவநாடி ஓலைக் கட்டைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். அதில் அகத்தியர் பெருமான் தோன்றி...
Read Full Article / மேலும் படிக்க