மனிதனின் வாழ்க்கைப் பயணத்தில் ஆதிமுதல் அந்தம்வரை, ஆரம்பம்முதல் முடிவுவரை பற்பல சுவாரசியமான நிகழ்வுகளைக் கடந்து வரவேண்டிய சூழ்நிலை இயல்பாகவே அமைந்துவிடுகிறது.
அதில் ஒன்றுதான் தன்னைப்பற்றி அறிந்துகொள்ளுதல். அதாவது, தனக்கு நிகழவிருக்கும் நல்வினை- தீவினை மற்றும் தனது படைப்பின் நோக்கம் எதற்க...
Read Full Article / மேலும் படிக்க