Skip to main content

உயர்பதவி, தனயோகம் தரும் ராஜ விருட்ச வழிபாட்டு ரகசியம்! - கே. குமார சிவாச்சாரியார்

மனித இனத்திற்கு இறைவனால் கொடுக்கப்பட்ட அற்புத வரம்தான் மரம். மரங்கள் இல்லையெனில் மனித ஜீவனே இல்லையென்று உறுதிபடக் கூறலாம். எல்லா மரங்களையும் மிகப்பெருமையாக "விருட்சம்' என்ற சொல்லால் அழைப்பதற்கு முக்கிய காரணம்- "மனித இனத்தை வளரச் செய்து காப்பது' என்று பொருள் கொள்ளப்படுவதுதான். சுவாசத்தில... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்