பராசர முனிவர் மைத்ரேயருக்குக் கூறிவருகிறார்.
"இந்த மக்கள் எதனையும் சரியாகச் செய்ய தெரியாதவனை, செய்யமுடியாதவனை, படிக்காதவனை "நீ மாடு மேய்க்கத்தான் சரியானவன்' என்று கேவல மாகக் கூறுவார்கள். மாடுகளை மேய்ப்பவர்களை, தாழ்ந்த சாதியினர் என்று கூறுவார்கள். கிருஷ்ணர் தான் வாழ்வதற்கு இந்த இனத்தையும...
Read Full Article / மேலும் படிக்க