பராசர முனிவர் கிருஷ்ணரின் அவதார நிகழ்வை மைத்ரேய முனிவருக்குக் கூறிவருகிறார்.
"மைத்ரேயரே, தேவர்களைப் போன்றே, விஷ்ணுவின் முந்தைய அவதாரங் களில் அவரை எதிர்த்து செயல்பட்டு அவரால் கொல்லப்பட்ட அசுர வம்சத்தினரும் கிருஷ்ணாவதாரத்தில் பூமியில் பிறந்தார்கள். கிருஷ்ணர் பிறப்பதற்குமுன்பே அவர்கள் பூமி...
Read Full Article / மேலும் படிக்க