மகர ராசியில் உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் உள்ளன.
உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவந்த மேனி உடையவர்கள். இந்த நட்சத் திரத்தின் மிருகம் மலட்டுப் பசு. இவர்களுக்குப் பிடிவாத குணம் அதிகமிருக்கும். யாருக் காகவும் விட்டுக்கொடுத்துப் போகமாட்டார்க...
Read Full Article / மேலும் படிக்க