Skip to main content

முற்பிறவி பிரார்த்தனைகள் இப்பிறவியில் நிறைவேறியது! சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

சுமார் 32 வயதுடைய பெண் ஒருவர், தனது மூன்று வயது குழந்தையுடன், நாடி பலன் காணவந்தார். அவரை அமரவைத்து, "என்ன விஷயமாக பலன் கேட்கவேண்டும்' என்றேன். அந்தப் பெண், "நான் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவள், என் பிரச்சினைகளுக்கு, அகத்தியர் தீர்வு கூறுவரா?'' என்றாள். சைவத்தமிழ் சித்தர் பெருமக்கள், சைவத் ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்