Published on 08/10/2022 (07:10) | Edited on 08/10/2022 (07:29)
சென்ற இதழ் தொடர்ச்சி...பன்னிரு பாவகாதிபதிகளும் ராகு- கேது அச்சிற்கு வெளியே நிற்பதால் ஏற்படும் பலன்களைக் காணலாம்.லக்னம்
லக்னம் என்பது ஜாதகரைப் பற்றிக் கூறுமிடம். ராகு- கேது அச்சிலிருந்து லக்னம் மட்டும் விலகி வெளியே நின்றால் ஜாதகர் நிலையற்ற தன்மையுடையவராக இருப்பார். சுய முடிவெடுக்கத் தெரி...
Read Full Article / மேலும் படிக்க