Skip to main content

குபேர வாஸ்து! 20

வாஸ்து இராமு
வீதி உயர்ந்து வீடு தாழ்ந்திருந்தால் பலன் என்னவென்பதை சாஸ்திரங்கள் கூறுகின்றன. "வீதி உயர்வாகி வீடதுவே தாழ்வானால், ஊதியம் போய்விடும் சத்ருக்கள் புக்கில் புகுவர் நோய் கவலை என்றுரைக்கும் நூல்' என குறிப்புகள் உள்ளன. வீதி உயர்ந்து வீடு தாழ்ந்திருக்கக்கூடாது. உதாரணமாக கங்கைகொண்ட சோழபுரம் திருக... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்