பிரசன்னம் பார்க்கவந்த பெரியவரின் பக்தியும், ஆன்மிக ஈடுபாடும் அவரது நெற்றியில் எழுதப்பட்டிருந் தது. தான் பலகாலமாக பூஜை செய்துவந்த ஸ்ரீபாலா திரிபுரசுந்தரியின் பிரதிமை காணாமல் போய்விட்டதாகவும், அதை பிரசன்ன ஆரூடத் தின்மூலம் கண்டறிய முடியுமா என்பதுவுமே அவரது மனசங்கடத் தால் எழுந்த கேள்வி.
ஸ்ர...
Read Full Article / மேலும் படிக்க