Skip to main content

கேரள ஜோதிட ரகசியங்கள்! (30)

பிரசன்னம் பார்க்கவந்த இளம் பெண்ணின் முகத்தில் சோகம் முதுமையைக் கூட்டியது. தனக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன என்றும், வேலை விஷயமாக வெளிநாடு சென்ற கணவர், திடீரென்று இறந்துவிட்டதாகவும் தெரிவித் தார். அந்த மரணத்தில் தனக்கு சந்தேகமிருப் பதாகவும், பிரசன்ன ஆரூடத்தின்மூலம் உண்மையை அறி... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்