எந்த விலங்கும், தனக்குத்தானே விலங்கிட்டுக் கொள்வதில்லை. மனிதன் மட்டுமே தன்னைத் தானே ஆசையால் சிறைப்படுத்திக்கொள்கிறான்.
தன் வாழ்க்கைக்குப்பின் உதவாத அதிக பொருட்செல்வத்தை பேராசையால் தேடி வாழ்வை வீணாக்கிக்கொள்கிறான். ஆறடியில் அடங்குபவன், அகிலத்தையே ஆள நினைக்கிறான். பலகாத தூரம் பறந்து சேர்க...
Read Full Article / மேலும் படிக்க