சில மரங்கள் மட்டுமே, வீழ்ந்த பின்னும், வீட்டைக் காவல் காக்கும் வாயிற் கதவுகளாக, தாங்கிப் பிடிக்கும் உத்திரங் களாக வாழ்கின்றன. மற்றவை விறகாக எரிந்து போகின்றன. அவித்த நெல் முளைப்ப தில்லை. சிலர் மட்டுமே, விதைக்கப்படுகிறார் கள். புதைக்கப்படுவதில்லை. பூதவுடல் அழிந்தாலும், புகழுடலால் வாழ்பவர்...
Read Full Article / மேலும் படிக்க