உலகம் ஒரு நாடகமேடை. மக்கள் அந்த நாடகமேடையில் தோன்றி மறைபவர்கள். கைவழி நயனஞ் செல்ல, கண்வழி மனமும் செல்ல, மனம்வழி பாவமும், பாவத்தின்வழி நவரசமும் சேரும் அபிநயமே வாழ்க்கை. நவரச நாயகனாகிய சந்திரனே உவகையில் கூத்தாடும் மனதிற்கும் அழுகைக்கும் காரணமாகிறான் என்பதே ஜோதிடம் கூறும் உண்மை.
கலையிழந்த ...
Read Full Article / மேலும் படிக்க