இருளில் கயிறு, பாம்பாகத் தோன்றும். அறியாமையே அச்சத்திற்குக் காரணம். அச்சமே துன்பத்திற்கு ஆதாரம். அச்சம் போனால் துன்பத்தில் மிச்சமில்லை. அச்ச மில்லாதவருக்கு ஆழக்கடலும் சோலை யாகும். ஒருவனுக்கு தைரியலட்சுமியின் அருளிருந்தால், அஷ்ட லட்சுமியும் அவனுள் அடக்கம். மனோகாரகனாகிய சந்திரனுக்கு, மூன்...
Read Full Article / மேலும் படிக்க