Published on 19/02/2021 (18:32) | Edited on 20/02/2021 (09:39)
நகைக்கடையே நடந்து வந்ததுபோல் பத்துவிரல்களிலும் நவரத்தின மோதிரங்களை அணிந்து, பார்வையில் மிடுக்குடனும் தங்கச் சங்கிலியின் பாரம் தாங்காமல் குனிந்த தலையுடனும் வந்திருப்பவர் பெரிய தனவான் என்பது புரிந்தது. பிரசன்ன ஜோதிடர் கிருஷ்ணன் நம்பூதிரியை வணங்கி தான் வந்த காரணத்தை விவரித்தார். தான் பத்து...
Read Full Article / மேலும் படிக்க