Published on 22/01/2022 (06:33) | Edited on 11/02/2022 (16:02)
கிருஷ்ணன் நம்பூதிரி அன்று சற்று ஆயாசமாக அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தார்.
அன்றைய தினம் அவர் வசிக்கும் ஊர் தெய்வத்தின் பண்டிகை என்பதாலும், விடுமுறை என்பதாலும் பெரிய கூட்டமில்லாமல் இருந்தது.
அப்போது அருகே இருக்கும் பழமையான அம்மன் கோவிலின் தாந்த்ரி இவரைத் தேடிவந்தார். வந்தவரை உபசர...
Read Full Article / மேலும் படிக்க