கிருஷ்ணன் நம்பூதிரி தேவி உபாசகராக இருந்தாலும், சைவ சமயம் மற்றும் காஷ்மீர சைவத்தின்மீதும், அதன் சித்தாந்தங்கள் சாக்தத்தோடு எவ்வாறு இணைகின்றன என்றும், த்ரிகா சித்தாந்தம் மீதும் அதீத பற்று வைத்திருந்தார். திருவாரூர் தியாகராஜப் பெருமானை தரிசிக்கச் சென்றிருந்தவரை, இவர் வந்தி ருப்பதைக் கேள்வி...
Read Full Article / மேலும் படிக்க