பிரசன்னம் பார்க்க வந்தவரின் முகத்தில் கவலையும், தடுமாற்றமும் பிரதிபலித்தன. சில நாட்களாகத் தன்னுடைய மனைவியின் மனோநிலை பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, அந்த நோய் தீருவதற்குச் செய்யவேண்டிய பரிகாரத்தை பிரசன்ன ஆரூ டத்தின்மூலம் அறிய விரும்பினார். ஸ்ரீ பகளாமுகிதேவியை வணங்கி பிரசன்னத்தைத் தொடங்கி...
Read Full Article / மேலும் படிக்க